20120321

தளிர்


போலி இரவும் வாழ்வும் மண்ணாய் போகட்டும்

நிலைத்த உணர்கள் சுவடுபதித்த நினைவுகளில்

எம்மினிய வாழ்வும் கனவும் அர்த்தமுள்ளதாய் அமையட்டும்.

 கடந்த நிகழ்வுகளின் நிதர்சனத்தை நீ சுமந்து செல்க.

உன் பிஞ்சுக்கால் உரம்பெறும். புதிய குரல் உயர்ந்து ஒலிக்கும்.

உனை நம்புகிறேன்

நீ மனிதம் வெளிக்க மனிதனானாவன்



1989.01.01





திசை 1முகம் 43 (1989.11.03)
K.பாபு என்ற பெயரில் வெளிவந்தது

கருத்துகள் இல்லை: